தமிழகம் முழுவதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைய கூட்டுப் பிரார்த்தனை

சென்னை: தமிழகம் முழுவதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா மற்றும் பலர் மீண்டு வர வாழ்த்துக்கள தெரிவித்துள்ளனர்.

Related Stories: