மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு

மதுரை: மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. கோயில் பூசாரி அளித்த புகாரின் பேரில் திலகர் திடல் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

Related Stories: