தென்காசி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,146 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2899 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: