சென்னை வளசரவாக்கத்தில் 2-வது மனைவியின் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் கணவர் ஓட்டம்

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் 2-வது மனைவியின் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் கணவர் ஓடியதாக கூறப்படுகிறது. 2-வது மனைவி பூரணலட்சுமியின் நகைகளை எடுத்துக்கொண்டு கணவர் கோபிநாத் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

Related Stories: