ஸ்டெர்லைட்க்கு தடை தொடரும் என வழங்கிய தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.: ஓபிஎஸ்

சென்னை: ஸ்டெர்லைட்க்கு தடை தொடரும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: