எஸ்.பி.பாலசுப்பிரமணியன் விரைந்து குணமடைய வேண்டும்.: இசையமைப்பாளர் தேவா

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் விரைந்து குணமடைய வேண்டும் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் விரைந்து குணமடைய வேண்டும் என்று தேவாவும் அவரது மகன் ஸ்ரீகாந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related Stories: