அனைவருக்கும் இ-பாஸ்; சென்னை பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்

சென்னை: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் முறை அமலுக்கு வந்த நிலையில் சென்னை பரனூர் சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்னைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும், சென்னையில் இருந்து வெளியே செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Related Stories: