பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னை: பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி மயக்க நிலையிலிருந்து கன் விழித்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பிரத்யேக தீவிரசிகிச்சைவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. 

Related Stories: