சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்வு.: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்த்தப்படுவதாக தேசிய கொடியை ஏற்றிவைத்த பிறகு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.8,000-லிருந்து ரூ.8,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: