சென்னை சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்வு.: முதல்வர் அறிவிப்பு Aug 15, 2020 சுதந்திர போராட்ட தியாகிகள் ரூ அறிவிப்பு முதல் அமைச்சர் சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.17,000-ஆக உயர்த்தப்படுவதாக தேசிய கொடியை ஏற்றிவைத்த பிறகு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.8,000-லிருந்து ரூ.8,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்