தமிழில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார்.: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: தமிழில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாராக உள்ளதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் உள்ள அறிவிக்கையை தமிழில் வெளியிடக் கோரி மீனவர் அமைப்பு மனுத் தாக்கல் செய்து இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு இதனை கூறியுள்ளது.

Related Stories: