சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,370 பேர் உயிரிழப்பு.! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98,736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  சென்னையில் ஒரே நாளில் 12,449 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கூறியுள்ளது.

Related Stories: