நெல்லை மாவட்டத்தில் புதிதாக மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புதிதாக மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,102ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: