திண்டுக்கல்லில் சிபிஐ அதிகாரி எனக்கூறி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது

திண்டுக்கல்: சிபிஐ அதிகாரி எனக்கூறி திண்டுக்கல்லில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் காளீஸ்வரன் வீட்டில் ரூ.5 கோடி சொத்து பத்திரங்கள் திருட்டு என புகார் தெரிவித்து இருந்தார். மேலும் திருட்டுப்போன 100 சவரன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் மீட்டு எடுத்துள்ளனர். 

Related Stories: