வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவு

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வாயிலாக மட்டுமே மாநில அரசுகள் கொரோன தடுப்பூசிகளை வாங்க வேண்டும். மாநில அரசுகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: