சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் 23 பேர் கைது

திருவாரூர்: ஆகஸ்ட்.15 சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனை சாவடி அமைத்து 240 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: