போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் கைது

திருச்சி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் அடைக்கலராஜ் உள்பட 5 பேரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் கைது செய்தனர்.

அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: