பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவது குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு ஓபிஎஸ் வரவேற்பு

சென்னை: பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவது குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். சமூக நிதியை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் பூர்விக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: