சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று

சோழவரம்: சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: