காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரனுக்கு கொரோனா

சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்குனேரியில் தங்கி இருந்தபோது ரூபி மனோகரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரூபி மனோகரன் சென்னை போரூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: