சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் விசாரணைக்காக மாரிதாஸ் ஆஜர்

சென்னை: சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் விசாரணைக்காக மாரிதாஸ் ஆஜராகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: