தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை உள்ளே நடத்துவதா ? வெளியே நடத்துவதா ? : பேரவை அதிகாரிகள் ஆலோசனை

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை உள்ளே நடத்துவதா ? வெளியே நடத்துவதா என ஆலோசனை நடந்து வருகிறது. கொரோனாவால் குளிர்கால கூட்டத் தொடரை எங்கு நடத்துவது என பேரவை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எம்.எல். ஏ. , காவலருக்கு கொரோனா வந்ததால் மரத்தடியில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டு இருந்தது.

Related Stories: