இந்தியா ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் மனோஜ் சின்ஹா!! Aug 07, 2020 காஷ்மீர் துணை கவர்னர் மனோஜ் சின்ஹா ஜம்மு ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு துணைநிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர முர்மு தற்போது இந்தியாவின் புதிய கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி