தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் : கமல்ஹாசன் புகழாரம்

சென்னை : கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர். என்றார்.

Related Stories: