திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா

திருச்சி : திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.காவல் நிலையத்தில் பணிபுரியும் 120 பேரில் 20 பேருக்கு தொற்று உள்ளதால் காவலர்கள் அச்சம் அடைத்துள்ளனர்.

Related Stories: