தமிழகம் காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு Aug 06, 2020 சிறுவர்கள் குளம் திருப்புத்குஷி காஞ்சிபுரம். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தாமரை குளத்தில் மூழ்கி சிறுவர்கள் சுதன்(11), ஜெகத் பிரியன்(9) ஆகியோர் உயிரிழந்தனர்.
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்
திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு