திருவள்ளூரில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூரில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 15,896 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 11,759 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3,548 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: