கொரோனா தடுப்பூசி கோவேக்ஸின்.! தமிழகத்தில் 2-வது கட்ட பரிசோதனை இன்று தொடக்கம்

சென்னை: கொரோனா தடுப்பூசியான கோவேக்ஸின் 2-வது கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் கடந்த 23-ம் தேதி முதற் கட்ட சோதனை தொடங்கியது. முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2-வது கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது.

Related Stories: