தமிழகம் கன்னியாகுமரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழப்பு Aug 03, 2020 கன்னியாகுமாரி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு