உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி பெருக்கை முன்னிட்டு விதைப்பு பணிகள் தொடங்கின

மதுரை: உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி பெருக்கை முன்னிட்டு விதைப்பு பணிகள் தொடங்கின. அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விதைப்பு பணியை தொடங்கியுள்ளனர்.

Related Stories: