தமிழகம் 3 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடல் Aug 01, 2020 காவலர்கள் அலுவலகம் நாமக்கல் மாவட்டம் சமாஜ்வாடி நாமக்கல்: 3 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம்
ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி: வேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம்: 4 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்கு
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்கள்: தற்கொலை செய்த ஆண் சடலமும் மீட்பு
இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த தி.மலை- சென்னை பீச் பாசஞ்சர் ரயில் திடீர் ரத்து: பொதுமக்கள், பக்தர்கள் ஏமாற்றம்