வனத்துறை தாக்கியதால் உயிரிழந்த விவசாயி முத்துவின் உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை!!

நெல்லை : தென்காசியை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடைபெறுகிறது.

Related Stories: