சென்னையில் வரதட்சணை கொடுமை செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

சென்னை: சென்னையில் வரதட்சணை கொடுமை செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கணவர் சுரேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: