பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு அமல்படுத்த இன்னும் முடிவெடுக்கவில்லை.: தமிழக அரசு

சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு அமல்படுத்த இன்னும் முடிவெடுக்கவில்லை எனறு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தரப்படும் சான்றிதழ்களை பிற மாநிலத்தில் பயன்படுத்துவது பற்றி அந்தந்த மாநிலமே முடிவு செய்யும். தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Related Stories: