பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் கிஷோர் கே.சாமி கைது

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறையாவாக இருந்த கிஷோர் கே.சாமியை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. பெண் பத்திரிக்கையாளர் அளித்த புகாரை அடுத்து கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: