பாளையங்கோட்டையில் உயிரிழந்த சண்முகத்தின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்

நெல்லை: பாளையங்கோட்டையில் உயிரிழந்த சண்முகத்தின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். நடுவக்குறிச்சியைச் சேர்ந்த சண்முகம் பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸ் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் உடலை பெற்றுக்கொண்டனர்.

Related Stories: