குற்றம் சென்னை திருவல்லிக்கேணியில் பிச்சைக்காரர் கத்தியால் குத்திக்கொலை Jul 28, 2020 பிச்சைக்காரன் சென்னை மரணம் Tiruvallikeni சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் பிச்சைக்காரர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நடைப்பதையில் படுத்திருந்த பிச்சைக்காரரை மனநலம் பாதிக்கப்பட்டவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு