டிஎம்எஸ் வளாகத்தில் நர்சுகள் போராட்டம்

சென்னை: சென்னையில் கொரோனா அதிகரித்து வந்ததால்  பிற மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 52 செவிலியர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில்

ஈடுபடவேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சுகாதாரத்துறை சார்பில் சென்னையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதன்படி இவர்கள், ஊதியம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டு டிஎம்எஸ் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: