வேலூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மருத்துவமனை நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி, பாபு, பாரதி, பொன்னரசு, சீனிவாசன், மஞ்சுளா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 போலி மருத்துவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: