இடஒதுக்கீடு விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார். மத்திய அரசு மேல்முறையீடு செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளதார்.

Related Stories: