சென்னை ஐயப்பந்தாங்கலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை ஐயப்பந்தாங்கலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தலுக்கு பயன்பட்ட 2 பைக்குள், 3 செல்போன்கள், ரூ.35 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ரவி, சரத்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: