வேதா நிலையத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் : ஜெ.தீபா

சென்னை: வேதா நிலையத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என ஜெ.தீபா கூறியுள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கு எதிராக மேல்முறையீடு செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: