சாத்தான்குளம் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உறவினர்களிடம் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பேய்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மகேந்திரன் உறவினர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: