மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு விட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிவில் நீதிமன்றம் மூலம் பெறலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: