ஆழ்வார்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு

தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே வனத்துறை தாக்கியதில் உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு தெரிவித்துள்ளனர். விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்ததற்காக அவரை அழைத்துச் சென்று தாக்கியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: