அரியலூர் மாவட்டத்தில் ஒய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 சவரன் நகை கொள்ளை

அரியலூர்: விக்கிரமங்கலம் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் வீட்டில் 32 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற தபால் ஊழியர் வைத்தியலிங்கத்தின் வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்களும் கொள்ளை போனது.

Related Stories: