சென்னையில் செருப்பு கடையில் மாஞ்சா நூல் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை: சென்னையில் செருப்பு கடையில் மாஞ்சா நூல் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கம் செருப்பு கடை உரிமையாளர் தமீம் அன்சாரி மற்றும் ஷாஜகான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட காத்தாடிகள் மற்றும் மாஞ்சா நூலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: