கந்த சஷ்டி கவச விவகாரத்தில் மத நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி

சென்னை: கந்த சஷ்டி கவச விவகாரத்தில் மத நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் சட்ட ஒழுங்கை தமிழக அரசு நிலைநாட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: