7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை : 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.

Related Stories: