பென்னாகரம் அருகே மாணவனை மலம் அள்ள வைத்த விவகாரத்தில் ராஜசேகர் என்பவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாணவனை இழிவாக பேசி மலம் அள்ள வைத்த விவகாரத்தில் ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்சி , எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பென்னாகரம் போலீசார் ராஜசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: