சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில்  வைத்த 3 காவலர்களிடம் விசாரணை நடத்திய பிறகு பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: